Thursday, July 21, 2011

இ.கோ

என்னடா தலைப்பு எண்டு பார்க்கிறிங்களா? அதாவது ஒவ்வொருத்தருக்கும் நீங்க வாழ்ற இந்த பூமில ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை பார்த்து கொபப்பட்டுக்கொண்டுதான் இருப்பிங்க அப்படியான சின்ன சின்ன விசயங்களை உங்களோட பகிர்ந்துக்க போறன்.
அப்போ இன்றைய கோபத்திற்கு போகலாமா?

மீதி காசு தராத BUS நடத்துனர்கள்.
இப்பெல்லாம் பார்திங்கண்டா சில bus நடத்துனர்கள் மீதி ஒரு ரூபாய் ஏன்டா தர்றதே இல்லை. இப்படியான நேரத்தில உங்களுக்கு ஒரு சின்ன கோபம் வருமா?

இ.பு.ப

இந்த படம் நான் எடுத்தது. எமது கல்லூரியின் புதுமுக வரவேற்பின்போது, சும்மா கிளிக்கியது. இந்த படம் ஏதோ சொல்ல வாறது போல இருக்கா அப்படி எண்டா பிண்ணுட்டத்தில போட்டு தாக்குங்க.

முதல் பதிவு

தபதிவு எழுதுவதெண்டு முடிவாகிவிட்டது நீங்கள் வாசித்து சொல்லுங்க ஓகே யா? இல்லையா? எண்டு ..............வளரும்.